24/08/2026
25/08/26 செவ்வாய்
-----------------------------------------------
ஶ்ரீ பொன்முடி கோடி தாத்தா அடிக்கடி பக்தருக்கு சொல்வது,
குரு உங்களுக்கு வழியை காட்டுவார், ஆனால் நடக்க வேண்டியது நீங்கள்தான். இல்லாததை
எண்ணினால் குறைகள் ஆயிரம், இருப்பதை எண்ணினால் மன நிம்மதி, சந்தோஷம் ஆயிரம். பார்வையை மாற்றுங்கள் பல நேரங்களில் நீங்கள் நினைத்ததை விட வாழ்க்கை அழகாய் இருப்பதை உணர்வீர்கள். மேலும்,உங்கள் பதில்கள் உங்கள் அறிவை வெளிப்படுத்துகின்றன, அதே சமயம் உங்கள் கேள்விகள் உங்கள் சிந்தனை திறனைப் பிரதிபலிக்கின்றன, உம்மால் அதிர்ஷ்டத்தை பதிவேற்ற முடியாது, நேரத்தைப் பதிவிறக்க முடியாது, வாழ்க்கையின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாது.
ஆகவே, நிஜ உலகிற்குள் உள்நுழைந்து உங்கள் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தி கொள்ளுங்கள்.
ஜெய ஜெய குரு கோடி பாபா சரணம் சரணம்.
-