Urkad Zamin //ஊர்காடு ஜமீன் வகையறா

Urkad Zamin //ஊர்காடு ஜமீன் வகையறா communities

💪💪⚔️⚔️⚔️🔥🔥 * #பூலித்தேவரை* தூக்கில் இடுவதற்காக மேஜர் லாரன்ஸ் அவரை சங்கிலிகளால் பிணைத்து பெரும் படை சூழ அழைத்துச் சென்றார...
31/08/2021

💪💪⚔️⚔️⚔️🔥🔥
* #பூலித்தேவரை* தூக்கில் இடுவதற்காக மேஜர் லாரன்ஸ் அவரை சங்கிலிகளால் பிணைத்து பெரும் படை சூழ அழைத்துச் சென்றார்
செல்லும் வழியில் " * #தேவரே* தங்களுக்கு கடைசி ஆசை எதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டான்.
அதற்கு * #பூலித்தேவர்* , "என் மனைவி,என் அமைச்சர்கள்,என் தளபதிகள்,என் நண்பர்கள் என என்னை சேர்ந்தவர்கள் அனைவரையும் இழந்து விட்டேன்.
இனி எனக்கும் வாழ ஆசை இல்லை ஆனால் அதற்கு முன்பாக என் தெய்வம் * #சங்கரநாராயணனை* வணங்கி விட்டு வருகிறேன்" என்று கூறினார். மேஜர் லாரன்ஸீம் அதற்கு சம்மதம் தெரிவித்து, கோவிலை சுற்றிலும் தன் வீரர்களை நிறுத்தி,பாதுகாப்பை பலப்படுத்தினான் * #பூலித்தேவரை* சங்கிலி பிணைப்போடு கோவிலுக்குள் அனுப்பினான் உடன் சில படை வீரர்களையும் அனுப்பி கோவிலுக்கு வெளியே காத்திருந்தான் உடன் சென்ற வீரர்கள் மூலஸ்தானத்திற்கு வெளியே நிற்க * #பூலித்தேவர்* உள்ளே சென்றார்.சற்று நேரத்தில் சங்கிலிகள் உடைந்து விழும் சத்தம் கேட்டு வீரர்கள் உள்ளே சென்று பார்த்தனர். ஆனால் அங்கு உடைந்த சங்கிலிகள் மட்டுமே கிடந்தன வீரர்கள் அபாய சங்கை முழங்கி மற்ற வீரர்களை எச்சரிக்கை செய்தனர்.
ஆனால் எங்கு தேடியும் * #பூலித்தேவர்* கிடைக்கவில்லை கோவிலை சுற்றி அத்தனை வீரர்கள் இருந்தும் எப்படி ஒரு தனி மனிதரால் தப்பிக்க முடியும்.
* #பூலித்தேவரின்* இறுதி காலம் மர்மம் நிறைந்ததாகவே இன்னும் நீடிக்கிறது. கோவிலில் இருந்து * #பூலித்தேவர்* * #கோட்டைக்கு* ஒரு சுரங்க பாதை இருந்தது அதன் வழியாக அவர் மீண்டும் * #நெற்கெட்டான்செவல்க்கு* தப்பிச்சென்றார் என ஒரு சிலர் கூறுகின்றர். வேறொரு சிலரோ, * #பூலித்தேவரை* தூக்கிலிட்ட செய்தி வெளியே தெரிந்தால் மிகப்பெரிய கலகம் வெடிக்கும் என்பதால் ஆங்கிலேயர்கள் அவரை தூக்கிலிட்டு அதை மறைத்து விட்டனர் என்று கூறுகிறார்கள்.

இன்னும் ஒரு 'அந்நியன் கையில் அகப்படுவதா' என எண்ணி அவர் தன்னையே மாய்த்துக்கொண்டார் என்று கூறுகின்றனர். ஆனால் * #பூலித்தேவன்* #சிந்து' என்ற காவியமோ அவர் இறைவனோடு ஐக்கியம் ஆனார் என்று குறிப்பிட்டுள்ளது.


எது எப்படியானாலும் * #இந்தியாவின் #சுதந்திரத்திற்காக #முதல் #முதலாக* *~ஆங்கிலேயர்களை~* எதிர்த்து *இறுதி* வரை போராடிய * #மாமன்னர்* * #மாமறவர்* * #மறத்தமிழர்* * #மாவீரர் #பூலித்தேவர்* ஆவார்...

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

வெற்றிவேல் !!!வீரவேல்!!! #சிங்கை மண்ணின் மைந்தரின்  #ஆறுபாலா #போர்குடி எதிரிகளையும் எதிர்பவர்களையும் வரவேற்கிறது, #போர்க...
14/08/2021

வெற்றிவேல் !!!வீரவேல்!!!
#சிங்கை மண்ணின் மைந்தரின்
#ஆறுபாலா
#போர்குடி எதிரிகளையும் எதிர்பவர்களையும் வரவேற்கிறது,
#போர்குடி திரைப்படம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்...
https://youtu.be/EHSnJo8Q8Ts

முருகன் சிலையும்,முருகனின் மறு அவதாரம் தேவர் சிலையும்..என்ன ஒரு ஒற்றுமையான முகசாயல்... #தெய்வத்திருமகனார்
01/08/2021

முருகன் சிலையும்,
முருகனின் மறு அவதாரம் தேவர் சிலையும்..என்ன ஒரு ஒற்றுமையான முகசாயல்...

#தெய்வத்திருமகனார்

தென்மாவட்ட பகுதி திருநெல்வேலி அரசியல் எப்போதுமே சரித்திர சான்றுகளை  கொண்டது... முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன்முன்னா...
27/07/2021

தென்மாவட்ட பகுதி திருநெல்வேலி அரசியல் எப்போதுமே சரித்திர சான்றுகளை கொண்டது...

முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன்
முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் முன்னாள் துணை மேயர் விஸ்வநாதபாண்டியன்
இவர்களின் ஆளுமையினால் நெல்லையில் இன்றளவும் திமுக தனது இருப்பை தக்கவைத்துள்ளது...

இதுபோன்ற வரலாறு கட்சி மாறிய விஜிலா அவர்களுக்கோ
அப்துல் வஹாப் அவர்களுக்கோ இதை அறிந்து செயல்படுவதற்கு சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கோ தெரியாமல் போனது ஆச்சரியம்தான்...

குறுகிய புத்தியுடைய இவர்களுக்கு இது இயல்பான விசயம்தான் இருந்தாலும் தேவமாருக்கான பங்களிப்பை என்னைப்போன்ற வர்கள் சொல்லவேண்டும் அல்லவா...

நெல்லை அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா மற்றும் முன்னாள் MP முத்துக்கருப்பன் இந்த இரண்டு தேவமாரும் இல்லை என்றால் விஜிலா என்ற பெண் எங்கு இருந்திருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது ...


இதைப்போல நெல்லை மாவட்ட திமுகவில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனும் சரி கருப்பசாமி பாண்டியனும் சரி தனது மாவட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி அல்லது திமுகவை சேர்ந்த வேட்பாளராக இருந்தாலும் சரி வியர்வை சிந்தி உழைப்பார்கள் அதற்கு உதாரணம் முன்னாள் காங்கிரஸ் MP கள் தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும்
ராமசுப்பு MP
தற்போதைய திமுக MP ஞானதிரவியம் ஆகியோரின் வெற்றி யே அதற்கு சாட்சி...

இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியத்தை கொண்ட திமுக தேவமாரை உங்கள் சுயலாபத்திற்காக விஜிலா அவர்களும் அப்துல்வஹாப் அவர்களும் சபாநாயகர் அப்பாவு அவர்களும் நெல்லையில் தேவமாரை வளர விட கூடாது என்று பேசியிருப்பது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது சமூக நல்லிணக்கத்தை பேணிக்காக்க வேண்டிய சபாநாயகரும் மக்கள் பிரதியான MLA வும்
சாதி வெறியுடன் செயல்படுகிறார்கள் என்றால் திமுகவுக்கு சமூக நீதி பேச என்ன அருகதை உள்ளது?...

இதை நாங்கள் அவ்வளவு எளிதாக கடக்க முடியாது
இதற்கு திமுக தரப்பும் விஜிலா
அப்துல் வஹாப்
மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகிய மூவரும் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது நாங்கள் பேசியது உண்மைதான் தேவரினத்தவர்கள் யாரும் எங்களுக்கு தேவையில்லை தேவமாருடைய ஓட்டும் எங்களுக்கு தேவையில்லை என்று வெளிப்படையாக சொல்ல வேண்டும்...

உங்களால் அப்படி சொல்லமுடியாதுதானேஉங்கள் அரசியல் அரிப்புகளுக்கு தேவமாரை வளர விட கூடாது என்று ஒரு MLAவும் சபாநாயகரும் சொல்வாரானால் சாதிய வன்மம் அவர்களிடத்தில் எந்த அளவுக்கு ஊறியிருக்கிறது என்று பொதுமக்களின் பார்வைக்கு விடுகிறேன்...

நடந்து முடிந்த தேர்தலில் தென்மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு திமுக வெற்றி பெற்றது என்றால் அது இந்த தேவமார் போட்ட ஓட்டுதான் என்பதை திமுக மறுக்கிறதா?
மறைக்கிறதா?.

22/07/2021
29/04/2021

இடையில் வந்த இடையனே இதோ வரலாறு,
#ஊர்க்காடுஜமீன் மறவர்
#சுடலைசாமி பிறப்பிடமே தமிழ்நாட்டில்
#ஊர்க்காடு ஜமீன் தான் தேவையில்லாமல் இடையில் உள்ள இடையர்கள், இன்று கம்பு சுத்த வேண்டாம்...

#ஊர்க்காடு சுடலை கோயிலிலிருந்து பாசத்துடன் பிடிமண் எடுத்து சென்றவர்கள் தங்கள் ஊர்க்காடு சுடலை, சிவலபெரிசுடலை.. ஒத்த பனை சுடலை, ஊய்க்காட்டான், ஊய்க்காட்டு சுடலை என்ற பெயரில் பல ஊர்களில் வணங்கி வருகிறார்கள்.

வாள்,வேல்,வளரி கோண்டு வானவரை தவிர அனைவரையும் அடிபணிய வைத்த கூட்டம்,உண்மையான போர்களத்தில் மன்னனாக...உன்னை போன்ற போர் அடிக...
20/04/2021

வாள்,வேல்,வளரி கோண்டு வானவரை தவிர அனைவரையும் அடிபணிய வைத்த கூட்டம்,உண்மையான போர்களத்தில் மன்னனாக...
உன்னை போன்ற போர் அடிக்கிற படத்தில் இல்லை கர்ணன் என்ற நடிகனாக....

சங்கரங் கோவில்  முக்குலத்தோர் மக்களே சிந்திப்பீர்:----      ்  சங்கரநாரயனர் கோவில் உள்ளே மாமன்னர் பூலீத்தேவன் சிலை வைக்க...
27/03/2021

சங்கரங் கோவில் முக்குலத்தோர் மக்களே சிந்திப்பீர்:----

் சங்கரநாரயனர் கோவில் உள்ளே மாமன்னர் பூலீத்தேவன் சிலை வைக்க பல போராட்டம் செய்தும் கண்டு கொள்ளாத அமைச்சர் ராஜலட்சுமி...

ஊத்துமலை ஜமீன்தார் மண்டகபடி அன்று ஊத்துமலை ஜமீன் தார் பெயர் பயன்படுத்த தடை இதையும் கண்டு கொள்ளாத அமைச்சர் ராஜலட்சுமி

பூலீத்தேவன் மறைந்த இடத்தில் ஊத்துமலை ஜமீன்தார் புகைப்படத்தை அகற்றி சங்கரநாயனர் கோவில் அரங்காவலர்கள்.. இதையும் கண்டு கொள்ளாத அமைச்சர் ராஜலட்சுமி...

அதிகமான தேவர் சமுதாய ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற தாழ்த்தபட்ட சமூகத்தை சார்ந்த ராஜலட்சுமி இது வரை தேவர் சமூகத்திற்க்கு எந்த நல்ல விஷயமும் செய்யவில்லை...

இவரை வழி மறித்தால் வழக்கு...
இது தான் இன்றைய நிலைமை சங்கரன் கோவில் வட்டார தேவர் சமுதாயம் சிந்திக்கவும்...

2011 தேர்தல் என்று நினைக்கிறேன் சிவகாசி ஈஞ்சார் நடுவப்பட்டியில் கார்த்திக் தேர்தல் கூட்டம் போடுகிறார் அது கூட்டம் அல்ல ம...
26/03/2021

2011 தேர்தல் என்று நினைக்கிறேன் சிவகாசி ஈஞ்சார் நடுவப்பட்டியில் கார்த்திக் தேர்தல் கூட்டம் போடுகிறார் அது கூட்டம் அல்ல மாநாடு போல் நடக்கிறது அவ்வளவு மக்கள் கூட்டம் (அதுவரை எனக்கு தெரியாது கார்த்திக்கிற்கு இவ்வளவு பலம் இருக்கிறது என்று) அந்த கூட்டத்தில் ஜெ அம்மா தான் என் உயிர் என்று பேசிவிட்டு கொஞ்ச நாட்களிலேயே ஆதரவை வாபஸ் பெறுகிறார். அப்போது கூட கார்த்திகை இந்த கூட்டம் எதிர்க்கவில்லை இப்போது எதிர்க்கிறார்கள் என்றால் கார்த்திக் தான் புரிந்துகொள்ள வேண்டும் மக்களின் மனநிலையை...

Address

Ambasamudram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urkad Zamin //ஊர்காடு ஜமீன் வகையறா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share