16/12/2025
பீகார் முதல்வர் நிதீஷை வன்மையாக கண்டிக்கிறோம்
ஹிஜாபை அகற்றி பெண்களின் மரியாதைக்கும் மதநம்பிக்கைக்கும் எதிராக செயல்பட்ட பீகார் முதல்வர் நிதீஸின் அநாகரீகச் செயல் கண்டிக்கத்தக்கது. கூடாநட்பு கேடாய் முடியும் என்பதற்கு இச்செயல் உதாரணமாகியுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இச்சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதுடன், பெண்களின் மரியாதையும் மத உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இதற்காக நிதீஷ்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.