31/05/2022
அஸ்ஸலாமு அலைக்கும்
எமது IUS அமைப்பின் சேவைகளை அறிந்து எமது ஊரைச் சேர்ந்த கட்டாரில் பணிபுரியும் நண்பர் றிப்கான் அவர்கள் 25000 ரூபாய் பணத்தை வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு உதவிகளை மேற்கொள்வதற்காக எமது அமைப்பின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பியிருந்தார். இவ் நன்கொடை வழங்கிய நண்பர் றிப்கான் அவர்களுக்கு எமது அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் அவரது தொழில் பரக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுப்பானாக..