26/08/2023
தூய்மையான பாடசாலையை நோக்கி...
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27.08.2023) அன்று காலை ஆறு மணிக்கு எமது காத்தான்குடி பத்ரிய்யா பாடசாலையின்
பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்படுள்ளது.
வெறுமனே சிரமதானம் என்பதைத் தாண்டி பழைய
மாணவர்கள்
கடந்து வந்த வருடங்களை மீட்டிப்பார்க்கும்
நிகழ்வாகவும்,
மீண்டும் பாடசாலையை
நோக்கி மாணவர்களை
அழைப்பதன் மூலமாக பாடசாலையில் இடைநிரப்ப வேண்டிய தேவைகளை கண்டறிவதற்கான ஆரம்ப நிகழ்வாகவும் இது அமையும் என்பதில்
சந்தேகமுமில்லை.
எனவே நண்பர்களே ஞாயிற்றுக்கிழமை மகிழ்வுடன் சந்திப்போம்...