Al Fathah Janaza Welfare Organization Sainthamaruthu

*ஜனாஸா*  *அறிவித்தல்* 07/06/2026 ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது- 09 G.M.M.S  வீதியில் வசித்து வந்த *முஹம்மது இஸ்மாயில் கதீ...
08/06/2026

*ஜனாஸா*
*அறிவித்தல்*

07/06/2026 ஞாயிற்றுக்கிழமை

சாய்ந்தமருது- 09
G.M.M.S வீதியில் வசித்து வந்த *முஹம்மது இஸ்மாயில் கதீஜா உம்மா* என்பவர் காலமானார்.

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்".

அன்னார்
மர்ஹும்களான
சிக்கந்தர் முஹம்மது இஸ்மாயில், முகையதீன் பாவா செய்னம்பு தம்பதிகளின் மூத்த மகளும்,

உதுமாலெவ்வை உசனார் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிப்ராஸ் றிசோ, றிஸ்லாப் றிசாபா ( கல்வியியற் கல்லூரி- அட்டாளைச்சேனை), றில்ஸானா றினோப் (அபிவிருத்தி உத்தியோகத்தர் M. S. காரியப்பர் வித்தியாலயம்- சாய்ந்தமருது ஆகியோரின் அன்புத் தாயும் ,

ஆதம்பாவா முகம்மது நசீர், இக்பால் றிஸ்வான் (ஆசிரியர் அல்-மஸ்லம் வித்தியாலயம்- நிந்தவூர்) ஆகியோர்களின் மாமியும் ,

றிஸ்வான் அப்சின் ரீனாவின் உம்மம்மாவும் ,

மர்ஹூம்களான சாஹூல் ஹமீது, இஸ்ஸதீன் (துறைமுக அதிகார சபை), மீரா முகைதீன், குத்தூஸ், சித்தி ரசிதா ஆகியோர்களின் பாசமிகு சகோதரியும்,

ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று
சாதிக் அவர்களின் மதினியும் ஆவார்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் 2026/06/08 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் அல் - அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு அக்பர் மையவாடியில் நல்லடக்கம் இடம்பெறும்.

எனவே, அந்நாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும், ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கம் கிடைத்திடவும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக
ஆமீன்.

தகவல்
கணவர்
உதுமாலெவ்வை உசனார் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

ஊடகப்பிரிவு
ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை சாய்ந்தமருது.

ஜனாஸா அறிவித்தல்07/06/2026 ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது 01 ஜமாஹிரியா வீதியில் வசித்து வந்த பக்கீர் முஹைதீன் கதீஜா உம்மா ...
07/06/2026

ஜனாஸா அறிவித்தல்

07/06/2026 ஞாயிற்றுக்கிழமை

சாய்ந்தமருது 01 ஜமாஹிரியா வீதியில் வசித்து வந்த பக்கீர் முஹைதீன் கதீஜா உம்மா (பைலா) என்பவர் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் மர்ஹூம்களான பக்கீர் முகைதீன் மற்றும் நாகூர் உம்மா ஆகியோரின் அன்பு மகளும், நாகூர்கனி அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னார் நிப்னாஸ் என்பவரின் அன்புத் தாயும், ஆதம்பாவா (சரிபுத்தீன்), பரீனா, பௌமி, மர்ஹூம் ராசிக் ஆகியோரின் அன்பு சகோதரியும் சஹானா என்பவரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 05.00 மணியளவில் அல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகை நடார்த்தப்பட்டு அக்பர் மையவாடியில் நல்லடக்கம் இடம்பெறும்.

எனவே அண்ணாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் அண்ணாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கம் கிடைத்திட அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக ஆமீன்.

தகவல்
மகன்
நிப்னாஸ்

ஜனாஸா அறிவித்தல்06/06/2026 சனிக்கிழமை சாய்ந்தமருது 10 பழைய தபாலக வீதியில் வசித்து வந்த முஹம்மது ஹனிபா முஹம்மது அஸ்வர் என...
06/06/2026

ஜனாஸா அறிவித்தல்

06/06/2026 சனிக்கிழமை

சாய்ந்தமருது 10 பழைய தபாலக வீதியில் வசித்து வந்த முஹம்மது ஹனிபா முஹம்மது அஸ்வர் என்பவர் காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் முஹம்மது ஹனிபா மற்றும் ஷபியத்தும்மா ஆகியோரின் அன்பு மகனும் றிஸ்வியாவின் அன்புக் கணவரும் அஸ்லி, ஆஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் பாயிதா, முபீஸ், ஹிதாயா, ஜலீல், ஜர்ஷாத், சப்ராஸ், நிம்ஷாத், சப்னாஸ், இப்fரானா ஆகியோரின் அன்புச் சகோதரரும் இப்ராஹிம், வஹாப்தீன், நுஸ்கி, இம்தாக் ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 11. 00 மணியளவில் அல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகை நடார்த்தப்பட்டு அக்பர் மையவாடியில் நல்லடக்கம் இடம்பெறும்.

எனவே அண்ணாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் அண்ணாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கம் கிடைத்திட அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக ஆமீன்

தகவல்
சகோதரர்
முஹம்மத் ஜர்ஷாத்

ஜனாஸா அறிவித்தல்04/06/2026  வியாழக்கிழமைமாளிகைக்காடு மத்தி பௌசியா வீதியில் வசித்து வந்த சமூன் பாய் முஹம்மத் அவர்கள்  இன்...
05/06/2026

ஜனாஸா அறிவித்தல்

04/06/2026 வியாழக்கிழமை

மாளிகைக்காடு மத்தி பௌசியா வீதியில் வசித்து வந்த சமூன் பாய் முஹம்மத் அவர்கள் இன்று 04/06/2026 இரவு 7.00 மணியளவில் வபாத்தானார்கள் இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீஊன்

அன்னார் முகம்மது கனி லதீபா அவர்களின் கணவரும், முஹம்மது இர்பான் அவர்களின் அன்புத் தந்தையும், ஹனீபா, உமர், வசீர், ஸம்ஸம், ராசீக், பரீதா, பௌசியா, மரிசினா, ஜுனைதா, ரசிதா மற்றும் சமீரா ஆகியோர்களின் மச்சானும் ஆவார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று 05/06/2026 வெள்ளிக்கிழமை காலை 08.15 மணியளவில் மாளிகைக்காடு சாலிஹின் ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு சாய்ந்தமருது தக்வா மையவாடியில் நல்லடக்கம் இடம் பெறும் .

அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக ஆமீன்.

ஊடகப் பிரிவு ஜனாசா நலன்புரி மக்கள் பேரவை சாய்ந்தமருது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ  04/06/2026 வியாழக்கிழமைஜனாஸா அறிவித்தல்சாய்ந்தமருது 01   பிரதான வீதியி...
04/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

04/06/2026
வியாழக்கிழமை

ஜனாஸா அறிவித்தல்

சாய்ந்தமருது 01 பிரதான வீதியில் வசித்து வந்த ஆதம்பாவா உதுமான் கண்டு ( ஓய்வு பெற்ற CTB உத்தியோகத்தர் ) இன்று நண்பகல் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் மர்ஹுங்களான ஆதம்பாவா மற்றும் செய்யது உம்மாவின் அன்பு மகனும் லத்திபா உம்மா (பர்தா) என்பவரின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னார் மர்ஹூம் ஜஹான் மற்றும் றிம்ஸான் ( அபிவிருத்தி உத்தியோகத்தர் ) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னார் பிரோசா, ரோஷன், ஜெபீன் ஆசிரியை ( zahira college kalmunai ) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகையைத் தொடர்ந்து குபா பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு அக்பர் ஜூம்மா பெரிய பள்ளிவாசல் மையவடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

எனவே அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திப்போமாக.

தகவல்
மகன்
ரிம்ஸான்

இன்றைய நாளின் இரண்டாவது ஜனாசா தகவல் 03/06/2026 புதன்கிழமை சாய்ந்தமருது 16 கபூர் வீதியைச் சேர்ந்த இஸ்மாலெப்பை அப்துல் குத...
03/06/2026

இன்றைய நாளின் இரண்டாவது ஜனாசா தகவல்

03/06/2026 புதன்கிழமை

சாய்ந்தமருது 16 கபூர் வீதியைச் சேர்ந்த இஸ்மாலெப்பை அப்துல் குத்தூஸ் (பாறுக்) அவர்கள் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் மர்ஹும் இஸ்மாலெப்பை (மீசைக்காரன்) மற்றும் லைலத்தும்மா ஆகியோரின் அன்பு மகனும் பரீதாவின் அன்புக் கணவரும் ரஸ்மி, பர்ஹானா
ஆகியோரின் அன்புத் தகப்பனும் ஆவார்.
அஜ்ஹர் GS, இனாறா ஆகியோரின் மாமனாரும், அப்துல் லத்தீப், றசீது, நௌபர், பௌசியா, மர்ஹூமா வாரிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் மன்சூர், ஸுஹ்றுதின் (மௌலவி), காசீம், மர்ஹூம் சாலீன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இஷா தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகை நடார்த்தப்பட்டு சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் இடம்பெறும்.

எனவே அண்ணாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும், அண்ணாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கம் கிடைத்திட அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக ஆமீன்

தகவல் மகன்
ரஸ்மி.

ஜனாஸா அறிவித்தல்2026.06.03 புதன்கிழமைசாய்ந்தமருது-11 403 A வீ.எச். வீதியில் வசித்து வந்த சித்தி பரீதா அவர்கள் காலமானார்....
03/06/2026

ஜனாஸா அறிவித்தல்

2026.06.03 புதன்கிழமை

சாய்ந்தமருது-11
403 A வீ.எச். வீதியில் வசித்து வந்த சித்தி பரீதா அவர்கள் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மர்ஹூம்களான உதுமாலெவ்வை, பாத்தும்மா ஆகியோரின் அன்பு மகளும், சீனிமுகம்மது (வண்டில் காரர்) அவர்களின் அன்பு மனைவியும், சியாம், சிபான் ஆகியோரின் அன்பு தாயும் ஆவார்.

அன்னார் குத்தூஸ் மேனஜர், சம்சுதீன் புச்சர், பரீட், ஹனீபா (ஓய்வு பெற்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்), நஸீர், மர்ஹூமா ஆமினா உம்மா, வேபி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

முஸ்தபா, பைசால் ஆகியோரின் மதினியும், முனௌபர், றிஸ்வி, றிஸ்வான் ஆசிரியர், தில்ஷாத் FM, பானு ஆகியோரின் சாச்சியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இஷா தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு சாய்ந்தமருது தக்வா மையவாடியில் நல்லடக்கம் இடம்பெறும்.

எனவே அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும், அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கம் கிடைத்திட அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக ஆமீன்

அறிவிப்பவர்
தில்ஷாத் F.M.

ஜனாஸா அறிவித்தல்02/06/2026 செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது 14 VH வீதியைச் சேர்ந்த இஸ்மாலெப்பை மன்சூர் New Arfa Travels &Tou...
02/06/2026

ஜனாஸா அறிவித்தல்

02/06/2026 செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருது 14 VH வீதியைச் சேர்ந்த இஸ்மாலெப்பை மன்சூர் New Arfa Travels &Tours (Pvt) Ltd அவர்கள் கொழும்பு வைத்தியசாலையில் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் மர்ஹும் இஸ்மாலெப்பை( சோக்கலவ) மற்றும் கதிஜா பீவி ஆகியோரின் அன்பு மகனும் மர்ஹூமா ஹன்சுல் பவுசியாவின் கணவரும் ரம்ஷீன்,ரஸ்மி, ரம்சான், ரப்னான் ஆகியோரின் அன்புத் தகப்பனும் ஆவார்.கபூர் (லட்சம்), லத்தீப், பாரூக், மீராசாஹிப், ஜிப்ரி, மரியம் வீவி,சுவைதா வீவி, பரிதா வீவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் பைசல், மர்ஹும் அன்வர் சதாத் ஆகியோரின் மச்சானும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்

எனவே அண்ணாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும், அண்ணாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கம் கிடைத்திட அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக ஆமீன்

தகவல் மகன்
ரஸ்மி

ஜனாஸா அறிவித்தல்31/05/2026 ஞாயிற்றுக்கிழமை சாய்ந்த மருது 11 அல்ஹிலால் வீதியைச் சேர்ந்த ஹாஜியானி இஸ்மாலெவ்வை  ஆமினா உம்மா...
31/05/2026

ஜனாஸா அறிவித்தல்

31/05/2026 ஞாயிற்றுக்கிழமை

சாய்ந்த மருது 11 அல்ஹிலால் வீதியைச் சேர்ந்த ஹாஜியானி இஸ்மாலெவ்வை ஆமினா உம்மா காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மர்ஹூம்களான இஸ்மாலெவ்வை ,பாத்தும்மா ஆகியோரின் அன்பு மகளும் மர்ஹூம் மெளலவி முஹம்மத் சயீது ஆலிம் அவர்களின் மனைவியும் ஆவார். அன்னார் மர்ஹும்களான புஹாரி,ஹனிபா,சம்சுதீன்,கலந்தர் உம்மா மற்றும் அஹமட் லெவ்வை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்

மௌலவி அப்துல் றஹீம் (ஆசிரியர்)
, அப்துல் றஹ்மான் (இலங்கை துறைமுக அதிகார சபை), அப்துல்லா( VTA), பாதிமா ஸாஹிரா (ஓய்வுபெற்ற ஆசிரியை), பாதிமா சாலிஹா , பாதிமா றகுமா ,பாத்திமா நிஃமா ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்.

அன்னார் Dr நசார், லத்தீப்,அமீநுத்தீன், பாறூக், ஹமீதா, ரினூலா ஆசிரியை, சஜானா, ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 8.00 மணியளவில் சாய்ந்தமருது அல் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகை நடார்த்தப்பட்டு அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்:மகன் றஹீம் மௌலவி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ஜனாஸா அறிவித்தல் 30/05/2026 சனிக்கிழமைசாய்ந்த மருதை பிறப்பிடமாகவும் மரு...
30/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

ஜனாஸா அறிவித்தல்

30/05/2026 சனிக்கிழமை

சாய்ந்த மருதை பிறப்பிடமாகவும்
மருதமுனை 6 காரியப்பர் வீதியில் வசித்து வந்த ஹாஜியானி இப்றாலெப்பை உம்முல் ஜரீனா என்பவர் வபாத்தானார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அண்ணார் மர்ஹும்களான இப்றா லெவ்வை மற்றும் அலீமாகண்டு ஆகியோரின் அன்பு மகளும்
மர்ஹும் "நசீம் பிரதர்ஸ்" உரிமையாளர் மர்ஹூம் அதாவுல்லா ஹாஜியார் அவர்களின் மனைவியும் மர்ஹுமா மில்ஹானா, றியாஸ் (அதாவுல்லா கலர் பிக்ஸ் ) ஆகியோரின் அன்புத் தாயாரும். உவைஸ் டொக்டர், சர்பின் ஆகியோரின் மாமியும் வாரிதா, அமீர் (AA Motors) , பைசர், நஜீமா, நிசார் ஆகியோரின் அன்புச் சகோதரியும் மஹ்மூத் டைலர், றஹீம் டிங்கர் ஆகியோரின் மதினியும் சுதைஸ், சுறைப், முஹம்மட் ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் 5.00 மணியளவில் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆ பள்ளிவாசலில் தொழுகை நடார்த்தப்பட்டு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் இடம்பெறும்.

எனவே அன்னாரின் மறுமை ஈடேற்றத்திற்காகவும் அண்ணாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கம் கிடைத்திட அல்லாஹ்விடத்தில் பிராத்திப்போமாக ஆமீன்

தகவல் மகன் ரியாஸ்
(அதாவுல்லா கலர் மிக்ஸ் மருதமுனை)

Address

Old Market Road Sainthamaruthu
Kalmunai
32280

Alerts

Be the first to know and let us send you an email when Al Fathah Janaza Welfare Organization Sainthamaruthu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share