31/12/2025
இன்று Maradana Charity அமைப்பின் தலைவர் அல் ஹாஜ் தஸ்தகீர் பாச்சா மற்றும் பொதுச் செயலாளர் திரு. ரூமி ஹாரிஸ் ஆகியோர், மருதானை அல் பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் பாடசாலையின் முதல் முறையாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேருவளை நகர சபை தலைவர் திரு. மஃபாசிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.