17/12/2025
"35வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025" இல் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவின் வீர வீராங்கனைகளுக்கான பிரதேசத்தை அடையாளப்படுத்தும் வகையிலான சீருடை, எமது *பவளம்* அறக்கட்டளை அமைப்பின் நிறுவனர் திருவாளர் ச.குகானோசன் அவர்களால் அச்சிட்டு வழங்கி வைக்கப்பட்டது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் இருந்து தேசிய மட்ட போட்டிக்கு தனித்துவமான அடையாளத்துடன் வீர வீராங்கனைகள் கலந்து கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
"தேவை அறிந்து சேவை செய்வோம்"
*பவளம்*
அறக்கட்டளை அமைப்பு.
The uniforms for the heroes of the Manmunai South Eruvil Patru Divisional Secretariat Division at the "35th National Youth Games 2025", which symbolize the region,
It was printed and presented by the founder of our *Pavalam* Foundation, Mr. S. Kuganosan.This is the first time that brave athletes from the Manmunai South Eruvil Patru Divisional Secretariat are participating in a national level competition with a unique identity.
"Let us serve by knowing the need"
*Pavalam*
Charitable organization.