14/04/2026
அரசு பணியில் சேர்வதற்கு அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு பொருளாதார வசதியில்லாத மாணவர்களின் நலன் கருதி உயிர் தமிழ் IAS அகாடெமி மூலமாக முயற்சி ஆரம்பிக்கப்பட்டதின் முதல் வருடம் வெற்றிகரமாக முடிந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த வருடம் கடந்த தூரம் குறைவுதான், எனினும் மகிழ்ச்சி உள்ளது. இன்னும் ஒத்த நோக்கத்தோடு உள்ளவர்கள் இணையும் பொழுது, மென்மேலும் வளர்ந்து நேர்மையான அரசு அதிகாரிகளை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் நல்லுள்ளம் அனைவருக்கும் நன்றி.
MY india MY School