Times India 24

Times India 24 Stay updated with Times India24, your trusted 24x7 Tamil news portal.

Get the latest breaking news from India, Tamil Nadu, World, Politics, Sports, Entertainment, Lifestyle, and Spiritual categories – all verified, fast, and reliable.

எடப்பாடி அருகே துயரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், கொலை மிரட்டல் விடுத்த சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது...
23/05/2026

எடப்பாடி அருகே துயரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், கொலை மிரட்டல் விடுத்த சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது https://timesindia24.com/edappadi-pocso-case-youth-arrested-for-sexual-harassment-uncle-held-for-death-threats/

சேலம்: பள்ளிச் சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததோடு, அவர் குளிப்பதை எட்டிப் பார்த்த வாலிபர....

23/05/2026

*திருவாரூர் அருகே அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரம் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு காயம் அடைந்தவர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார்*

திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு செல்லும் அரசு பேருந்து திருநெய்ப்பேர் என்கிற இடத்தில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை குறித்து முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்டறிந்தார் மேலும் காயம் பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடுமாறு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனிடம் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் தொலைபேசி மூலமாக தெரிவித்தார்.

நெல்லை-திருச்செந்தூர் ரயிலில் பரபரப்பு: பெண் பயணியின் கழுத்தை இறுக்கி 3 பவுன் சங்கிலி பறிப்பு.. பெண் உட்பட 2 பேர் கைது h...
23/05/2026

நெல்லை-திருச்செந்தூர் ரயிலில் பரபரப்பு: பெண் பயணியின் கழுத்தை இறுக்கி 3 பவுன் சங்கிலி பறிப்பு.. பெண் உட்பட 2 பேர் கைது https://timesindia24.com/nellai-tiruchendur-train-chain-snatching-woman-passenger-attacked-3-sovereign-gold-chain-robbery-2-arrested/

Nellai:நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயிலில், பட்டதாரி பெண் ஒருவரின் கழுத்தை துண்டால் இறுக்கி, 3 பவுன் தங்கச் சங்க.....

தென்காசியில் நெகிழ்ச்சி சம்பவம்: காயமடைந்த யானைக்குட்டிக்கு தீவிர சிகிச்சை அளித்து தாய் யானையுடன் சேர்த்த வனத்துறை https...
23/05/2026

தென்காசியில் நெகிழ்ச்சி சம்பவம்: காயமடைந்த யானைக்குட்டிக்கு தீவிர சிகிச்சை அளித்து தாய் யானையுடன் சேர்த்த வனத்துறை https://timesindia24.com/tenkasi-forest-department-rescues-injured-elephant-calf-reunites-with-mother/

தென்காசி: தென்காசி அருகே வனப்பகுதியையொட்டிய விவசாய நிலத்தில் காயங்களுடன் தவித்துக் கொண்டிருந்த யானைக்குட்ட.....

நெல்லை : 14 வயது சிறுமிக்கு பாலியல் அச்சுறுத்தல்...கள்ளக்காதலனுக்கு துணை நின்ற தாய் போக்சோவில் கைது https://timesindia24...
23/05/2026

நெல்லை : 14 வயது சிறுமிக்கு பாலியல் அச்சுறுத்தல்...கள்ளக்காதலனுக்கு துணை நின்ற தாய் போக்சோவில் கைது https://timesindia24.com/nellai-mother-arrested-pocso-supporting-lover-sexual-harassment-14-year-old-girl/

நெல்லை: பெற்ற தாயே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 14 வயது மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த கொடுமையும், அதற்குத....

குற்றாலம் வனச்சரகத்திற்குட்பட்ட வல்லம் பகுதியில் விவசாய நிலம் அருகே காயமடைந்த நிலையில் நின்றுகொண்டிருந்த யானைக் குட்டி, ...
23/05/2026

குற்றாலம் வனச்சரகத்திற்குட்பட்ட வல்லம் பகுதியில் விவசாய நிலம் அருகே காயமடைந்த நிலையில் நின்றுகொண்டிருந்த யானைக் குட்டி, வனத்துறையினரின் தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பின் மூலம் மீண்டும் தாய் யானையுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

வல்லம் பகுதியில் காயமடைந்த நிலையில் யானைக் குட்டி இருப்பது குறித்து தகவல் கிடைத்ததையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, குட்டியின் தாய் யானை காப்புக்காடு எல்லை அருகே சுற்றித்திரிவது கண்டறியப்பட்டதால், மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.

கால்நடை மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், யானைக் குட்டியின் வயிற்றுப் பகுதி, துதிக்கை, ஆண் இனப்பெருக்க உறுப்பு மற்றும் பின்காலில் காயங்கள் மற்றும் கடுமையான தொற்று இருப்பதும், பின்காலில் வீக்கம் ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.

காயங்களுக்கு மருந்து, வீக்கத்தைக் குறைக்கும் சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், யானைக் குட்டி மற்றும் தாய் யானையின் நடமாட்டங்களை வனத்துறை களப்பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

கண்காணிப்பின் போது தாய் யானை குட்டி இருந்த பகுதிக்கு அருகில் வந்தபோதிலும் உடனடியாக இணைப்பு ஏற்படவில்லை. பின்காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக குட்டியால் மலைப்பகுதியில் இயல்பாக நகர முடியாத நிலை இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, யானைக் குட்டியை தாய் யானையுடன் பாதுகாப்பாக இணைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், வனத்துறை பணியாளர்கள் பாதுகாப்பான தூரத்தில் இருந்து தொடர்ந்து கண்காணித்தனர்.

நேற்று இரவு தாய் யானை மற்றும் அதனுடன் வந்த மேலும் இரண்டு யானைகள், யானைக் குட்டியை அணுகி அதை மீண்டும் கூட்டத்துடன் அழைத்துச் சென்றன. யானைகளின் குரல் ஒலிகள், காலடித்தடங்கள் மற்றும் கள ஆய்வின் மூலம் இந்த இணைப்பு உறுதி செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இன்றும் களப்பணியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், யானைக் கூட்டம் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ட்ரோன் உதவியுடன் யானைக் கூட்டத்தின் நடமாட்டம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு, சிகிச்சை மற்றும் மீண்டும் இணைப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கிய கிராம மக்கள், விவசாய நில உரிமையாளர், கால்நடை மருத்துவர்கள், களப்பணியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கு தென்காசி மாவட்ட வன அலுவலர் நன்றி தெரிவித்தார்.

தமிழக அரசு 3% விளையாட்டு ஒதுக்கீடு வேலைவாய்ப்பு .. முழு விவரம்
23/05/2026

தமிழக அரசு 3% விளையாட்டு ஒதுக்கீடு வேலைவாய்ப்பு .. முழு விவரம்

விளையாட்டுத் துறையில் சாதிக்கும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒத....

ஆலங்குளம் அருகே விவசாயி ஒருவர் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) ...
23/05/2026

ஆலங்குளம் அருகே விவசாயி ஒருவர் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார் https://timesindia24.com/tenkasi-alangulam-farmer-shot-by-police-rdo-intensifies-investigation-relatives-questioned/

தென்காசி: ஆலங்குளம் அருகே விவசாயி ஒருவர் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் வருவாய் கோட....

கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரிடம் ₹3.75 லட்சம் மோசடி செய்...
22/05/2026

கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரிடம் ₹3.75 லட்சம் மோசடி செய்த நெல்லை தம்பதி https://timesindia24.com/canada-job-fraud-tirunelveli-couple-cheated-youth-rs-3-75-lakh-fake-work-visa-promise/

நெல்லை: கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரிடம் ₹3.75 ல.....

மேட்டூர் அருகே பரபரப்பு: லாரியை விரட்டிச் சென்ற காவலரின் கார் மோதி தொழிலாளி பலி; காவல் நிலையம் முற்றுகை  https://timesin...
22/05/2026

மேட்டூர் அருகே பரபரப்பு: லாரியை விரட்டிச் சென்ற காவலரின் கார் மோதி தொழிலாளி பலி; காவல் நிலையம் முற்றுகை https://timesindia24.com/metture-worker-killed-police-chase-car-crash-lorry-case-police-station-siege/

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாமூல் வாங்குவதற்காக வாகனத்தை விரட்டிச் சென்ற போக்குவரத்துத் துறை தல.....

நெல்லை ஆசிரியர் இடமாறுதல் விவகாரம்: 11 அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி விசாரணை https://timesindia2...
22/05/2026

நெல்லை ஆசிரியர் இடமாறுதல் விவகாரம்: 11 அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி விசாரணை https://timesindia24.com/tirunelveli-teacher-transfer-scam-fir-against-11-officials-dvac-probe/

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங் ஆண்டுதோ....

Address

Tirunelveli
627001

Alerts

Be the first to know and let us send you an email when Times India 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share