Moriah Foundation

Moriah Foundation Through all these means Moriah Foundation provide equal rights to all students in remote areas.

02/08/2026
02/08/2026



கன்னியாகுமாரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சி அருகில் கிராத்தூர் கிராமத்தில் வசித்துவரும் ஏழை சகோதரி திருமதி. #கமலாபாய் இவரது கணவர் காலமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களின் மகள் மோற்படிப்பிற்காக உதவி செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அவருடைய மகளின் படிப்பிற்காக #ரூ5000-ம் அறக்கட்டளையின் சார்பாக காசோலையை 29/07/2026 அன்று ஒப்படைக்கப்பட்டது.

இந்த சகோதரியின் மகளுக்கு கல்வி உதவிக்காக நம்முடைய மனித நேயர் சகோதரர் #திருமனோஜ் அவர்கள்
#ரூ5000 பண உதவியை செய்துள்ளார்.

திரு.மனோஜ் அவர்களும், அவருடைய குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று
வாழ்வாங்கு வாழ நம்முடைய #மோறியாபவுண்டேஷன் சார்பில் வாழ்த்துகிறோம்.

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
(திருக்குறள் 101)

பொருள்: பயன் கருதாமல் ஒருவர் செய்யும் உதவிக்கு ஈடாக வையகத்தையும் வானகத்தையும் கொடுத்தால் கூட சமம் ஆகாது.

மேலும் இவர்களுக்கு உதவிகள் செய்ய விரும்பினால் தொடர்புக்கு

- மோறியா பவுண்டேஷன்
( உதவும் கைகள்)
91 9489922701

Date : 29.07.2026

08/07/2026

30/06/2026

#கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகில் உள்ள மேக்கோடு கிராமத்தில் வசித்துவரும் ஒரு தாய். இவரது கணவர் புளிமரத்திலிருந்து தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார்.

மகிழ்சியாக வாழ்ந்து வந்த குடும்பத்தை நெடிப்பொழுதில் நிலைகுலைய செய்தது இந்த விபத்து.

அவரது இழப்பால் வறுமையும், பல சிரமங்களுடன் இரண்டு பிள்ளைகளுடன் இந்த தாய் வாழ்ந்து வருகிறார்.

இவரது பிள்ளைகளின் கல்வி செலவுக்காக உதவி கேட்டிருந்தார்கள். இவரது பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக கல்விஉதவித்தொகையாக #ரூ10000-ம் ஒப்படைக்கப்பட்டது.

இவரது பிள்ளைகளின் கல்வி தேவைக்காக உயரிய நோக்குடன் அயர்லாந்து அன்புக்கரம் மூலம் கல்வி உதவித்தொகையாக ரூ10000 தந்துள்ளார்கள். உதவிய மனித நேயம் மிக்க உறவுகள் அனைவருக்கும் நன்றி. மேலும் எங்களோடு வருகைதந்த அயர்லாந்து நாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த அன்பு சகோதரர் திரு. சாம்சன்ஜோஸ் அவர்களுக்கும், அவர்களுடைய கு�

07/07/2026

30/006/2026

07/07/2026

30/06/2026

#கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகில் உள்ள மேக்கோடு கிராமத்தில் வசித்துவரும் ஒரு தாய். இவரது கணவர் புளிமரத்திலிருந்து தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார்.

மகிழ்சியாக வாழ்ந்து வந்த குடும்பத்தை நெடிப்பொழுதில் நிலைகுலைய செய்தது இந்த விபத்து.

அவரது இழப்பால் வறுமையும், பல சிரமங்களுடன் இரண்டு பிள்ளைகளுடன் இந்த தாய் வாழ்ந்து வருகிறார்.

இவரது பிள்ளைகளின் கல்வி செலவுக்காக உதவி கேட்டிருந்தார்கள். இவரது பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக கல்விஉதவித்தொகையாக #ரூ10000-ம் ஒப்படைக்கப்பட்டது.

இவரது பிள்ளைகளின் கல்வி தேவைக்காக உயரிய நோக்குடன் அயர்லாந்து #அன்புக்கரம் மூலம் கல்வி உதவித்தொகையாக #ரூ10000 தந்துள்ளார்கள். உதவிய மனித நேயம் மிக்க உறவுகள் அனைவருக்கும் நன்றி. மேலும் எங்களோடு வருகைதந்த #அயர்லாந்து நாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த அன்பு சகோதரர் திரு. #சாம்சன்ஜோஸ் அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தார் அனைவரும், எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ நம்முடைய #மோறியாபவுண்டேஷன் சார்பில் அன்புடன் வாழ்த்துகிறோம்.

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.
(திருக்குறள் 101)

பொருள்: பயன் கருதாமல் ஒருவர் செய்யும் உதவிக்கு ஈடாக வையகத்தையும் வானகத்தையும் கொடுத்தால் கூட சமம் ஆகாது.

- மோறியா பவுண்டேஷன்
#அன்புக்கரம் #அயர்லாந்து
91 9489922701
Date : 30.06.2026

5/07/2026 இன்று மாலை 3:00 மணிக்கு மோறியா அறக்கட்டளையின் கீழ் இயங்குகின்ற மோறியா  மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு பிரிவின்  ...
06/07/2026

5/07/2026 இன்று மாலை 3:00 மணிக்கு மோறியா அறக்கட்டளையின் கீழ் இயங்குகின்ற மோறியா மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு பிரிவின் பஞ்சாயத்து வாரியான கலந்துரையாடல் நிகழ்ச்சி வாவறை பஞ்சாயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அப்பகுதிகளுக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
-MCEF

04/07/2026

25/06/2026

03/07/2026



கன்னியாகுமாரி மாவட்டம் புதுக்கடை அருகில் வெள்ளையம்பலம் கிராமத்தில் வசித்துவரும் ஏழை சகோதரி திருமதி. #டைசி இவருக்கு #மார்பகபுற்றுநோய் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றுவருகிறார். தொடர் மருத்துவ மேற்கொள்ள போதுமான வசதி இல்லை எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அவருடைய மருத்துவ தேவைக்காக #ரூ5000-ம் அறக்கட்டளையின் சார்பாக காசோலையை 25/06/2026 ( )அன்று ஒப்படைக்கப்பட்டது.

இந்த சகோதரிக்கு மருத்துவ உதவிக்காக நம்முடைய மனித நேயர் சகோதரர் #திருமனோஜ் அவர்கள்
#ரூ5000 பண உதவியை செய்துள்ளார்.

திரு.மனோஜ் அவர்களும், அவருடைய குடும்பமும் எல்லா வளங்களும் பெற்று
வாழ்வாங்கு வாழ நம்முடைய #மோறியாபவுண்டேஷன் சார்பில் வாழ்த்துகிறோம்.

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
(திருக்குறள் 101)

பொருள்: பயன் கருதாமல் ஒருவர் செய்யும் உதவிக்கு ஈடாக வையகத்தையும் வானகத்தையும் கொடுத்தால் கூட சமம் ஆகாது.

- மோறியா பவுண்டேஷன்
( உதவும் கைகள்)
91 9489922701
Date : 25.06.2026

Moriah Foundation day 2026
25/06/2026

Moriah Foundation day 2026

Address

Kanyakumari
Kanyakumari

Alerts

Be the first to know and let us send you an email when Moriah Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Moriah Foundation:

Shortcuts

Share