இஸ்லாமே இயக்கம் முஸ்லிம்கள் நாம் அதன் உறுப்பினர்கள்

  • Home
  • India
  • Chennai
  • இஸ்லாமே இயக்கம் முஸ்லிம்கள் நாம் அதன் உறுப்பினர்கள்

இஸ்லாமே இயக்கம் முஸ்லிம்கள் நாம் அதன் உறுப்பினர்கள் தேசத்தால் இந்தியர்கள்
இனத்தால் திரா?

20/04/2025

Rangaraj Sarankgm

Rangaraj Sarankgm உங்கள் கருத்து தவறு... ஏனெனில்,

(1) சுத்தம் ஈமானில் (அதாவது இறைநம்பிக்கையில்) பாதி என்றது இஸ்லாம். சுத்தமாக இருப்பதும், ஆடைகளை சுத்தமாக வைத்திருப்பதும் "கட்டாயம்" என்கிறது இஸ்லாம்.

(2) ஐவேளை தொழுகைகளுக்கு முன்பு வாய், முகம், முழங்கை வரை, கால் கணுக்கால் வரை, காது இவைகளை நன்றாக மூன்று முறை "கட்டாயம்" கழுவ வேண்டும்.. இதற்கு பெயர் "ஒது" (Wudhu) என்பார்கள்.

(2) வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் கை விரல், கால் விரல்.. நகம் வெட்டி, குளித்து விட்டு "ஜும்ஆ" எனும் சிறப்பு தொழுகைக்கு வர வேண்டும் என்கிறது இஸ்லாம்.

(3) சொப்பன ஸ்கலிதம், தூக்கத்தில் விந்து வெளியருதல், மனைவியுடன் கூடிய பிறகு... போன்றவைகளுக்கு பிறகு கட்டாயம் நன்றாக குளித்து தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறது இஸ்லாம்.

(4) பரட்டைத் தலையாக வைத்திருக்காமல், தலைக்கு எண்ணெய் தேய்க்க சொல்லியது இஸ்லாம்.

(5) 40 நாட்களுக்குள் அக்குள் முடி, மர்ம ஸ்தான முடிகளை நீக்க வேண்டும் என்கிறது இஸ்லாம்.

(6) இன்னும் உக்காந்து சிறுநீர் கழிக்க வேண்டும், சிறுநீர் கழித்த பின்பு மர்மஸ்தானத்தை தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும் என்கிறது இஸ்லாம்.

(7) காற்று பிரிதல், சிறுநீர், மலம் இவற்றுக்கு பிறகு "ஒது" (Wudhu) என்னும் தொழுகை போல சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்கிறது இஸ்லாம்.

(8) நம்மிடம் இருக்கும் சிறந்த ஆடைகளால் நம்மை அலங்கரித்து கொள்ளச் சொல்கிறது இஸ்லாம். ஆல்கஹால் கலக்காத "அத்தர்" வாசனை திரவியம் பூசிக்கொள்வது சிறந்தது , சாதாரண நாட்களிலும் விசேஷ நாட்களிலும் முஸ்லிம்கள் அதை கடைப்பிடிப்பார்கள்.

உலகில் சுத்தம் இறை நம்பிக்கையில் பாதி என்ற ஒரே மதம் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே.
------------
இஸ்லாம், முஸ்லிம்கள் மீது உள்ள தவறான புரிதல்களுக்கும், அவதூறுகள், பொய்கள், குற்றச்சாட்டுக்களுக்கும்... சரியான விளக்கம் கொடுப்போம்...

கடவுள் கோட்பாடுகள், மத நம்பிக்கைகள், வட்டார/கலாச்சார, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பற்றி நாகரீகமான உரையாடல்...

வேறு கேள்விகள் இருந்தாலும் கேட்கலாம்.. பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்..
நாகரிகமான விவாதங்களுக்கும்,
சந்தேகம், விளக்கங்களுக்கும்...
இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து கொள்ளவும்.

இஸ்லாமே இயக்கம் முஸ்லிம்கள் நாம் அதன் உறுப்பினர்கள்

18/04/2025

ஆரியத்தால் வீழ்ந்தோம்...
திராவிடத்தால் எழுந்தோம்...!!!
குழிபறிக்கும் வேலைகளில்,
ஆமையன் சைமன், ஆடு அண்ணாமலை போன்ற கைக்கூலிகள்..
எனவே, விழிப்புடன் இருப்போம்...!!!!

மானமும், அறிவும்..
மனிதனுக்கு அழகு என்றார்..
சமநீதி வேண்டும்...
மனுநீதி கூடாது என்றார்..

சுயமரியாதை பிறப்புரிமை என்றார்...
சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்..
வர்ணம், சாதிகளுக்கு காரணமான
கடவுளே வேண்டாம் என்றார்...

அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும்
கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்..
குலக்கல்வியை குப்பையில் போட்டார்..
குலத்தொழில் விட்டோழி என்றார்...

புத்தக பைகளை நாம் சுமக்க,
மூத்திர வாளி அவர் சுமந்தார்...
மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்...
மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்...

மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும்
சொந்தம் இல்லை என்றார்...
முன்னேற்றப் பாதையில்
மக்களை விரட்டிச் சென்றார்...

வைக்கம் வீரர்...
வெந்தாடி வேந்தர்..
பகுத்தறிவு பகலவன்...
தொண்டு செய்து பழுத்த பழம்...

அரசியல் ஆசான்..
ஆரியர்களின் கெட்ட கனவு..
அவர் தான் பெரியார்.

இறந்தும் சங்கிகளின்
தூக்கத்தை கெடுக்கிறார்...!!!
வர்ணம் சாதி மனுநீதி
மனித பேதங்கள் ஒழிக்க வந்த..
பெரியார் அவர்..

இறந்து இத்துனை
ஆண்டுகள் ஆனாலும்
சங்கிகளை சுத்துபோடும்
ஒற்றைத்தலை இராவணன்
அவர் தான் பெரியார்... 🔥

15/04/2025

பார்ப்பனர்கள் தான் சனாதானி மற்ற பார்ப்பனர் அல்லாதவர்கள் எல்லாம் சூத்திரவா...என்று வேதம் சொல்கிறது... அதை தான் இவரும் சொல்கிறார்...
Guess 🤔

Selvappriya Udit Bharadwaj SaiKanna Ammu

நித்திரையில் இருக்கும் தமிழாசித்திரை அல்ல உனக்கு புத்தாண்டுதரணி ஆண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.அண்ட வந...
14/04/2025

நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்கு புத்தாண்டு

தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

அண்ட வந்த ஆரியர் சொன்னதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்,

நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்கு புத்தாண்டு.

( #பாவேந்தர் #பாரதிதாசன் அவர்கள்)

அறுவது ஆண்டுகள் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில்...
சித்திரை தமிழர் புத்தாண்டு அல்ல..
ஆரியரின் புத்தாண்டு...

கடும் குளிர் பிரதேசங்களில் இருந்து வந்த ஆரியர்கள் சித்திரை மாத வெயிலை புத்தாண்டாக கொண்டாடினர் என்பது வரலாறு...

விவசாய பாரம்பரிய பின்னணி கொண்ட தமிழர்கள் ... தை மாதத்தை தான் புத்தாண்டாக கொண்டாடினார்கள் என்பது வரலாறு...

----------------------------------------------------------------------
இந்த குழுமத்தில் உங்கள் நண்பர்களையும் இணையுங்கள்...!!!!

----------------------------------------------------------------------
அடிப்படை உரிமைகளை காப்போம்,
இழந்த உரிமைகளை மீட்போம்,

இருக்கின்ற உரிமைகளை தக்கவைத்துக் கொள்வோம்.

__________ # # # # # # # # #₹_________ # # # # # # #

பாசிச பாஜக, அடிமை அதிமுக, சாதிவெறி பாமக, இந்த நாக்பூர் கைக்கூலி சாத்தான் சைமன் செபாஸ்டின் நாத்தாக.. இவர்களை அனைத்து தேர்தலில் புறக்கணிப்போம்..!!!
தமிழ்நாட்டை காப்போம்...!!!

#ரூ

#பேசும்படம் #அரசியல்_பழகு #திராவிடம் #தமிழ்நாடு #வள்ளலார் #பெரியார் #அம்பேத்கார் #பழனிபாபா #திருமாவளவன் #பாசிசம் #பாயாசம் #மக்களே

#இஸ்லாம் #அல்குர்ஆன் #ஹதீஸ் #நபிவழி #நபிமொழி

12/04/2025

இந்து, இந்துக்கள் என்பது பிரதேசங்களை குறிக்கும் சொற்கள்...
மத அடையாளத்தை குறிக்கும் சொற்கள் அல்ல...

இந்து, இந்துக்கள் என்று எந்த வேதத்திலும் கூறப்படவில்லை ..

சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்தவர்கள் தான் திராவிடர்கள்..
இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரந்து வாழ்ந்தவர்கள்... ஆட்சி செய்தவர்கள்...

சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்த திராவிடர்களை எல்லாம்... சிந்தி, சிந்தியர்கள் என்றழைத்தனர் ஈரான், மத்திய கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள்....

இன்றும் அரேபியர் ஹிந்த், ஹிந்தி என்றே இந்தியர்களை அழைக்கிறார்கள்...

சிந்தி, சிந்தியர்கள் என்கிற வார்த்தை தான் மருவி பின்னாளில் இந்து, இந்துக்கள் என ஆனது...

பிரிட்டஷ்காரன் தான் இந்து, இந்துக்கள் என்று மத அடையாளமாக பெயரை கொண்டு வந்தான்...

அன்று முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள், சைவ சமயம், வைணவ சமயம், பார்ப்பனர்கள், சமணர்கள், ஜெயின், பவுத்தர்கள், சீக்கியர்கள், பழங்குடிகள் என பல
நம்பிக்கைகளை மதவழி கொள்கைகளை பின்பற்றிய மக்கள் இருந்தார்கள்...

இவர்களை அடையாளப் படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தபடியால்...

ஆங்கிலேயன் அனைவரையும் ஒரே அடையாளத்தில் கொண்டுவரும் நோக்கில் தான் இந்து, இந்துக்கள் என அலுவலக ரீதியாக சட்டபூர்வமாக அறிவித்தான்..

முஸ்லிம்களை முஸ்லிம்கள் எனவும்,
கிறிஸ்தவர்களை கிருஸ்தவர்கள் எனவும், அறிவித்தான்...
ஆனால் இந்துக்களை அப்படி அறிவிக்க முடியவில்லை...

அதனால்,
யாரெல்லாம் முஸ்லிம்கள் இல்லையோ, யாரெல்லாம் கிறிஸ்தவர்கள் இல்லையோ... அவர்கள் எல்லோருமே இந்து, இந்துக்கள் என அறிவித்தான்.

இதனால் ஆரிய பார்ப்பனியம்,வைணவம், சைவ சமயம், பவுத்தம், ஜெயின், சமணம், சீக்கியர், பழங்குடிகள், நாத்திகர்கள் உட்பட அனைவரும் இந்து, இந்துக்கள் என்கிற அடையாளத்தின் கீழ் வந்துவிட்டார்கள்...

இந்த மண்ணின் மைந்தர்கள் திராவிடர்கள்/நாகர்கள்/சிந்தியற்கள்/தமிழர்கள் என எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் அது பூர்வகுடி தேசிய இனங்களான திராவிடர்களை மட்டுமே குறிக்கும்...

உலகிலேயே ஆரிய மதத்தில் தான் ஒருவரின் பிறப்பின் அடிப்படையில் வர்ணம், சாதிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

(1) 4 வர்ணம், 4000 சாதிகள் இஸ்லாம் மார்க்கத்தில் கிடையாது..

(2) சன்னி, ஷியா என்பது சாதிகள் கிடையாது. அது கம்யுனிஸ்ட் மார்க்சிஸ்ட் போன்ற பிரிவுகள். அதுவும் ஷியா என்பது புதிதாக உருவாக்கப்பட்டது. இஸ்லாம் மார்க்கத்தில் ஷியா என்கிற பிரிவு கிடையாது.

(3) லெப்பை, மரக்காயர், ராவுத்தர் என்பது அரபியில் அழைத்த "பணிகள்"
பட்டாணி, குர்திஷ் என்பது தேசிய இனங்களை குறிக்கும் சொல்..!!!

(4) யார் வேண்டுமானாலும் இமாமாக நின்று தொழுகை நடத்த முடியும்.. ஏனென்றால் வர்ணம் , சாதி, இனம், நிறம், மொழி, பொருளாதாரம், வேலை இவைகள் எல்லாம் தடைகள் அல்ல..

(5) இறைவன் முன் அனைவரும் சமம் என்பது இஸ்லாம், கடைபிடிப்பது முஸ்லிம்கள்.... மக்காவில் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அனுமதி உண்டு..
பொருளாதர வசதி உள்ள முஸ்லிம்கள் மக்கா செல்கிறார்கள். அங்கே வணக்க வழிபாடுகள் செய்கிறார்கள்.

(6) பிறப்பை அடிப்படையாக கொண்ட வர்ணம், சாதிகள், தீட்டு தீண்டாமை ஏற்றத்தாழ்வுகள் இஸ்லாம் மார்க்கத்தில் கிடையாது... அது உலகிலேயே ஆரிய பார்ப்பன மதத்தில் மட்டும் தான் உள்ளது.

அதனால் தான் இந்தியாவை தாண்டி ஆரிய பார்ப்பனீய மதத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை...

இஸ்லாம், முஸ்லிம்கள் மீது உள்ள தவறான புரிதல்களுக்கும், அவதூறுகள், பொய்கள், குற்றச்சாட்டுக்களுக்கும்... சரியான விளக்கம் கொடுப்போம்...

கடவுள் கோட்பாடுகள், மத நம்பிக்கைகள், வட்டார/கலாச்சார, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பற்றி நாகரீகமான உரையாடல்...

வேறு கேள்விகள் இருந்தாலும் கேட்கலாம்.. பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்..
நாகரிகமான விவாதங்களுக்கும்,
சந்தேகம், விளக்கங்களுக்கும்...
இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து கொள்ளவும்.

இஸ்லாமே இயக்கம் முஸ்லிம்கள் நாம் அதன் உறுப்பினர்கள்

💯 இந்தியா என்பது ஒரே நாடாக இருக்கவில்லை.. பல தேசங்கள், பல நாடுகள், சிறு, குறு, மன்னர்கள் ஆட்சி செய்த பிராந்தியங்களாக தான...
09/04/2025

💯 இந்தியா என்பது ஒரே நாடாக இருக்கவில்லை.. பல தேசங்கள், பல நாடுகள், சிறு, குறு, மன்னர்கள் ஆட்சி செய்த பிராந்தியங்களாக தான் இருந்தன...

1000+ ஆண்டுகளுக்கும் மேலாக நிற்கும் பல கோவில்கள், சிற்பங்கள், அஜந்தா, எல்லோரா போன்ற அன்றைய கலை வடிவங்கள் அனைத்தும் எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் இன்றும் நிற்கின்றன...

800+ ஆண்டுகள் ஆட்சி செய்த அவுரங்கசீப் போன்ற எந்த ஒரு மன்னர்களும் கோவில்களை, வழிபாட்டு தளங்களை இடிக்கவே இல்லை... என வரலாறுகள் கூறுகின்றன...

அதேபோல இந்து மன்னர்கள் எவருமே மற்ற மத வழிபாட்டு தளங்களை இடிக்கவில்லை...

அவுரங்கசீப் போன்ற மன்னர்கள் பல ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு நிலம் கொடுத்தார்கள், நிதி கொடுத்தார்கள், மானியம் கொடுத்தார்கள் .
அதே போல இந்து மன்னர்களும், மகாராணிகளும் பலர் பள்ளிவாசல், தர்கா போன்ற வழிபாட்டு தளங்களுக்கு நிலம், நிதி, மானியம் கொடுத்துள்ளார்கள்...

முஸ்லிம் மன்னர்களிடம்... மந்திரி, தளபதி, சிப்பாய்களாக பல இந்துக்கள் இருந்தனர்,
அதேபோல, இந்து மன்னர்களிடம் பா முஸ்லிம்கள் மந்திரி, தளபதி, சிப்பாய்களாக இருந்தனர்..

பவுத்த மதம் புத்த விகார்களை எல்லாம் இடித்து தான் வடநாட்டு கோவில்கள் கட்டப்பட்டு உள்ளன.. என பல வரலாறுகள், இன்றைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன...

பல பவுத்த மதம் விஹார்கள், கோயில்களாக மாற்றப்பட்டன... என ஆராய்ச்சியாளர்கள் உறுதிப் படுத்திக் இருக்கின்றனர்....

|

----------------------------------------------------------------------

அடிப்படை உரிமைகளை காப்போம்,

இழந்த உரிமைகளை மீட்போம்,

இருக்கின்ற உரிமைகளை தக்கவைத்துக் கொள்வோம்.

__________ # # # # # # # # #₹_________ # # # # # # #

பாசிச பாஜக, அடிமை அதிமுக, சாதிவெறி பாமக, இந்த நாக்பூர் கைக்கூலி சாத்தான் சைமன் செபாஸ்டின் நாத்தாக.. இவர்களை அனைத்து தேர்தலில் புறக்கணிப்போம்..!!!

தமிழ்நாட்டை காப்போம்...!!!

#ரூ



#பேசும்படம் #அரசியல்_பழகு #திராவிடம் #தமிழ்நாடு #வள்ளலார் #பெரியார் #அம்பேத்கார் #பழனிபாபா #திருமாவளவன் #பாசிசம் #பாயாசம்

#இஸ்லாம் #அல்குர்ஆன் #ஹதீஸ் #நபிவழி #நபிமொழி

Sai Vignesh 💯 அருமை, இந்த மீன், எருமை, அரிசி, பருப்பு, கோதுமை, கரும்பு, கீரை, காய்கறி, பழங்கள், இலை, தழை, செடி, கொடி, மர...
09/04/2025

Sai Vignesh

💯 அருமை, இந்த மீன், எருமை, அரிசி, பருப்பு, கோதுமை, கரும்பு, கீரை, காய்கறி, பழங்கள், இலை, தழை, செடி, கொடி, மரம் இவற்றுக்கு எல்லாம் உயிர் இல்லையா bro...??? Guess 🤔

உணவுச் சங்கிலியில் ஒரு உயிரினம், இன்னோர் உயிரினத்தை சார்ந்தே வாழும்...!!!
அப்படித்தான் இந்த உலகம், உயிரினங்கள் அனைத்தும் வாழ்கின்றன...!!!

உணவு அரசியல்...
யாருக்கு எது விருப்பமோ, அதை சாப்பிடுவார்கள்...
அடுத்தவர் தட்டை எட்டி பார்ப்பது தவறு...
எமது உணவு... அது
எமது உரிமை...!!!!

பூண்டு வெங்காயம் அசைவம் சாப்பிடுபவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் பூர்வக்குடிகள் தேசிய இனங்கள், திராவிட பாரம்பரிய பின்னணி கொண்டவர்கள்...!!!

பூண்டு வெங்காயம் அசைவம் சாப்பிடாதவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்ல பூர்வக்குடிகள் அல்ல... ஆரிய பாரம்பரிய பின்னணி கொண்ட நாடோடிகள், வந்தேறிகள்....!!!

ஆடு, மாடு, கோழிகளை எல்லாம் நேர்ச்சை செய்து, பலியிட்டு படையல் போடுபவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்...!!!

காது குத்து முதல் திருமணம், என நல்லது கெட்டது அனைத்துக்கும் ஆடு, மாடு, கோழிகளை விருந்து வைக்கும் பழக்கம், பண்பாடு கொண்டவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்...!!!!

வடநாட்டில் இன்றும் பல சாதியினர் எருமை, ஆடு , மாடுகளை பலியிடுகிறார்கள்... சாப்பிடுகிறார்கள்...

நாகலாந்து, கோவா, கேரளா, பெங்கால், அஸ்ஸாம், திரிபுரா, சிக்கிம், மேகாலயா, நேபால், பூட்டான், அருணாச்சல பிரதேசம் போன்ற பிரதேசங்களில் மக்கள் இன்றும் அசைவம் சாப்பிடுகிறார்கள்...

பீஹார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஜல புஷ்பம் என கூறி மீன்களை சாப்பிடும் பார்ப்பனர்கள் இன்றும் உண்டு...

அஸ்வமேத யாகம், (குதிரையை பலியிட்டு யாகம்) செய்ததாக ஆரிய வேதத்தில் உள்ளது..

பசு மாடுகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டதாக ஆரிய வேதத்தில் உள்ளது..

ராமன் காட்டில் மான் போன்ற மிருகங்களை வேட்டையாடி அசைவ உணவு உண்டதாக ஆரிய வேதத்தில் உள்ளது... ரங்கராஜ் பாண்டேவுடன் நேர்காணலில் ஒரு பார்ப்பன சாமியார் கூறிய வீடியோ ஆதாரம் இன்றும் வைரலாகி வருகிறது...

உண்மைகள் எல்லாம் இப்படி இருக்க...
அசைவம் சாப்பிடக் கூடாது, மாடு சாப்பிடக்கூடாது...
ஆடு , கோழி பலியிடக் கூடாது என்று சொல்வது... எல்லாமே.. தனிநபர் உரிமைகளில், மத வழிபாட்டு உரிமைகளில் நேரடி / மறைமுக அத்துமீறல்..

நமக்கு சாப்பிட விருப்பம் இல்லை என்றால் நாம் சாப்பிடாமல் தவிர்த்துக் கொள்ளவேண்டும்...
அடுத்தவர்களை சாப்பிடக் கூடாது என்று சொல்வது அத்து மீறல்.. உரிமை மீறல், உணவு உரிமை மீறல்...

(1) உயிர் மீது அன்பு வைப்பது சரிதான்.
மாமிசம் உண்ணாமல் இருப்பது அது ஒவ்வொருடைய தனிப்பட்ட செயல், தனிப்பட்ட உணவு உரிமை, தனிப்பட்ட நம்பிக்கைகள் சார்ந்தது.

(2) உணவுக்காக மாமிசம் , மீன், முட்டை, அரிசி, பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது தவறல்ல...

(3) இயற்கையாக நமது, விரல்கள், நகங்கள், பற்கள் தொடங்கி செரிமான அமைப்புகள், உறுப்புகள், உடல் அமைப்பு மாமிசம் மற்றும் காய்கறி பழங்கள் சாப்பிடும் தன்மையில் இறைவனால் படைக்கப்பட்டுள்ளது.

(4) மற்ற கூரான பற்கள் கொண்ட மிருகங்கள் அசைவம் மட்டும் சாப்பிடும் உடல் அமைப்பும், மற்ற தட்டையான பற்களை கொண்ட மிருகங்கள் சைவம் மட்டும் உண்ணும் பட்சினியாகவும் இறைவனால் படைக்கப்பட்டு உள்ளது.

(5) மனிதன் மட்டும் தான் சைவம், அசைவம் என இரண்டு வகைகளையும் உட்கொள்ளும் சிறந்த படைப்பாக இறைவனால் படைக்கப்பட்டு உள்ளான்..

(6) உணவுக்காக மாமிசம் சாப்பிடுவது குறைவு..
வர்த்தக ரீதியாக மாமிசங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தான் அதிகம்.
இதில் இந்தியா முதலிடம்.
இவர் உண்மையிலேயே மாமிசங்களை ஏற்றுமதி செய்வதற்கு எதிராக தான் விழிப்புணர்வு செய்யவேண்டும்..

(7) மாடு, எருமை மாமிசம், பால், ஆட்டு பால், கோழி, கோழி முட்டை, மீன் இவைகளை உணவாக உட்கொள்வது தவறு கிடையாது..

(8) எல்லோரும் காய்கறிகள் சைவ உணவுகளை மட்டும் சாப்பிட முடியவே முடியாது, யதார்த்தத்தில் சாத்தியம் இல்லை.

(6) ஏனென்றால் எல்லோரும் காய்கறி சைவம் சாப்பிட மாறினால்.. காய்கறி விலைகள் மாமிசம் விலையை போல விண்ணை முட்டி விடும்..

(9) உலகில் பல மனிதர்கள் பல தட்ப வெட்ப சூழ்நிலைகளில் வாழ்கிறார்கள். சிலர் அசைவம் சாப்பிடும் சூழல் தான் உண்டு.. சிலர் சைவம் சாப்பிடும் சூழல் உண்டு...

(10) அரிசி பருப்பு காய்கறிகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்...
இவர் பல வீடியோக்களில் தன்னையே அறியாமல், யதார்த்தத்தை புரியாமல் மிகைப்படுத்தி பேசி வருகிறார்.
இன்னும் 10 வயது பாலகன் போலவே தவறான செய்திகளை பதிந்து வருகிறார்.

உணவு தேர்வு என்பது ஒவ்வொருவரின் விருப்பம், உரிமை..
உணவுச் சங்கிலி தொடர் என்பது அறிவியல்..
ஒன்றை நீக்கினால் இன்னொன்று உயிர் வாழாது, அழியும்..
இறுதியில் மனித சமூகமும் அழிவை நோக்கி செல்லும்..
ஏனென்றால் இந்த உலகில் உள்ளவை ஒன்றை ஒன்று சார்ந்தே வாழும்..
அப்படித்தான் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டு உள்ளது..

#சிந்தியுங்கள்.

Magesh M ... மற்ற உயிரினங்கள் மீது அன்பு காட்டுவது தான் சரி..

அறிவியல் கூறும் இயற்கை உணவு சங்கிலித் தொடர் என்றால் என்ன..???

நாம் மாமிச பட்சினி, சைவம், அசைவம் இரண்டும் செரிக்கக் கூடிய உடலமைப்பு படைக்கப்பட்டு உள்ளோம்....

(11) பிற உயிரிடம் அன்பு செலுத்துவது தான் அடிப்படை மனிதம்.. அதை தான் இஸ்லாம் போதிக்கிறது.
இன்னும் ஒரு படி மேலே போய்,...
ஒரு மனிதரை கொன்றவர், ஒட்டு மொத்த மனித குலத்தையும் கொன்றவர் போலாவார்...
ஒரு மனிதரை வாழ வைத்தவர், ஒட்டு மொத்த மனித குலத்தையும் வாழ வைத்தவர் போலாவார் என்கிறது இஸ்லாம் மார்க்கம் மட்டுமே..

(12) உணவுக்காக அன்றி மற்ற ஆடு, மாடு, கோழி, ஒட்டகம் போன்ற பிராணிகளை கொல்வது "பாவம்" என்று சொன்னது இஸ்லாம் மார்க்கம். இன்னும் செடி, கொடி, மரம் இவற்றை அழிப்பது பாவம் என்கிறது இஸ்லாம்.

(13) பூமியின் உள்ள படைப்பினங்களுக்கு கருணை காட்டாதவன் மேல்... வானத்தில் இருப்பவன் (படைத்தவன்) கருணை காட்டுவதில்லை என கூறுகிறார் நபி (சல்) அவர்கள்.

(14) தாகமாக இருந்த நாய்க்கு தண்ணீர் ஊற்றியதால் ஒரு விபச்சாரியின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப் பட்டது என நபி (சல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒரு பூனையை இறை தேடவிடாமல் அடைத்து வைத்து, பட்டினி போட்டு கொன்றதால் நரகம் சென்றாள் ஒருவள்... என கூறியுள்ளார்கள் நபி (சல்) அவர்கள்...

(15) மாட்டை கொன்று ஏற்றுமதி செய்யலாம்.. ஆனால் மாட்டை உணவாக உட்கொள்ள கூடாது என்றால் என்ன நீதி...???

மாடு தான் புனிதம், ஆனால் பார்ப்பனர் அல்லாத சாதிகள் எல்லாம் அசுத்தம், தீட்டு, தீண்டாமை என்கிறது ஆறியம் மனுநீதி வர்ணாசிரம சட்டம்.

மாடு குளிக்கும் ஆறு, குளத்தில் சக மனிதன் குளிக்கத் தடை..!!!
மாட்டை விட நம்மை போன்ற சக மனிதன் தாழ்வானவனா..???

சிந்தியுங்கள்..

இதெல்லாம் சங்கிக்களுக்கு புரியுமா...???

இஸ்லாம், முஸ்லிம்கள் மீது உள்ள தவறான புரிதல்களுக்கும், அவதூறுகள், பொய்கள், குற்றச்சாட்டுக்களுக்கும்... சரியான விளக்கம் கொடுப்போம்...

கடவுள் கோட்பாடுகள், மத நம்பிக்கைகள், வட்டார/கலாச்சார, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பற்றி நாகரீகமான உரையாடல்...

வேறு கேள்விகள் இருந்தாலும் கேட்கலாம்.. பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்..
நாகரிகமான விவாதங்களுக்கும்,
சந்தேகம், விளக்கங்களுக்கும்...
இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து கொள்ளவும்.

இஸ்லாமே இயக்கம் முஸ்லிம்கள் நாம் அதன் உறுப்பினர்கள்

08/04/2025

துலுக்கர் என்பது இழிவான பெயர், சொல் அல்ல...!!
அன்றைய காலத்தில் முஸ்லீம்களை குறிக்க தவறாக வழக்கில் இருந்த ஒரு சொல் தான் துருக்கியர் / துலுக்கர் சொல்.

துலுக்க நாச்சியார், துலுக்க நாச்சியார் கோவில் இன்றும் உள்ளது , கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் (துலுக்கர் சல்மான்) இன்றும் உண்டு..

முன்பு கிலாஃபத் இருந்த காலத்தில் , கலீஃபா உதுமான் (Ottomon) ஆட்சி காலத்தில் ஸ்பெயின், துருக்கி முதல் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசிய கண்டம் வரை துருக்கி நாட்டை மையமாக கொண்டு ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்தனர்.

அதனால் அனைத்து பிரதேச முஸ்லிம்களையும் துருக்கியர் (என தவறாக) அழைத்தனர்.

இது அன்றைய சொல்லாடல்... குறிப்பாக மதராஸ் மாகாணத்தில் (அதாவது இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, ஒரிசா சில பகுதிகள் மற்றும் மத்திய பிரதேசம் சில பகுதிகள்) வழக்கத்தில் உள்ள ஒரு சொல்.

மகாகவி பாரதி கூட தனது கவிதையில் துருக்கியர், துலுக்கர் என எழுதி உள்ளான்.
பெரியார் உட்பட அன்றைய பெரும்பாலான அரசியல் பெரும் தலைவர்கள் இந்த துருக்கியர், துலுக்கர் என்கிற சொல்லாடல் பயன்படுத்தினார்கள்.

துருக்கியர் என்கிற சொல் தான் மருவி பின் துலுக்கர் என ஆனது. அது இழிவான சொல்லாடல் அல்ல.

துலுக்க நாச்சியார், துலுக்க நாச்சியார் கோவில் இன்றும் பல கிராமங்களில் உள்ளது.

கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் (துலுக்கர் சல்மான்) இன்றும் பயன்பாட்டில் உண்டு..

இஸ்லாம், முஸ்லிம்கள் மீது உள்ள தவறான புரிதல்களுக்கும், அவதூறுகள், பொய்கள், குற்றச்சாட்டுக்களுக்கும்... சரியான விளக்கம் கொடுப்போம்...

கடவுள் கோட்பாடுகள், மத நம்பிக்கைகள், வட்டார/கலாச்சார, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பற்றி நாகரீகமான உரையாடல்...

வேறு கேள்விகள் இருந்தாலும் கேட்கலாம்.. பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்..
நாகரிகமான விவாதங்களுக்கும்,
சந்தேகம், விளக்கங்களுக்கும்...
இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து கொள்ளவும்.

இஸ்லாமே இயக்கம் முஸ்லிம்கள் நாம் அதன் உறுப்பினர்கள்

Krishna V S S Balamurali

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when இஸ்லாமே இயக்கம் முஸ்லிம்கள் நாம் அதன் உறுப்பினர்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share