22/03/2026
எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு தனி நல வாரியம் வேண்டும் என்று பல காலமாக போராடிக் கொண்டிருக்கும் (தமிழ்நாடு
எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியன்ஸ் அசோசியேஷன்)
TETA நிறுவனர் மாநில தலைவர் உயர் திரு பெஞ்சமின் ஐயா அவர்கள் அதாவது கட்டுமான துறையில்தான் எலக்டிரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் டிவிஷன்கள் உள்ளடங்கிய ஒரு நலவாரியம் அமைப்பா இருக்கு அதிலிருந்து எல்க்டிரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் ஏசி துறைக்கு தனி நலவாரியம் தேவை அப்படின்னு நமது தலைவர் வலியுறுத்துள்ளார் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொகுதியிலும் இருக்கின்ற நம் எலக்ட்ரானிக்ஸ் நண்பர்களுக்கு அவங்க வருங்கால வாழ்க்கைக்கு வாழ்வாதாரமாக இருக்க நலன்முடன் பாதுகாப்பு ஆக இருக்க ஏன்னா எலக்ட்ரானிக்ஸ் தொழிலில் நிறைய ஆபத்துகள் இருக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லை அந்த மாதிரி துறையில் ஈடுபட்டு இருக்கும் சுமார் 10 15 லட்சத்துக்கு மேல இருக்கும் நம் தொழிலாளர்களின் நலனுக்காக தனி நல வாரியம் எடுத்து ஆக வேண்டும் என்று இரவும் பகலமாக தோய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் நமது டீட்டா தலைவர் பெஞ்சமின் ஐய்யா அவர்கள் சமீபத்தில் அமைச்சர் மாண்புமிகு செந்தில் பாலாஜி சார் அவர்களை நேரடியாக சந்தித்து தனி நலவாரியத்திற்கான ஒரு மனுவை கொடுத்த சமயம் தான் இந்த வீடியோ அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து ஒற்றுமையாக செயல்பட்டால் நம்க்கு தனி நலவாரியம் கிடைப்பது உறுதி 💪...
கெத்தா துணிச்சலாக இப்படி சத்தமா தயக்கமின்றி உரக்கமா கோரிக்கை விடுவது...
இவரை தவிர யாரல முடியும் ? பம்பர வேளையே இல்லை உண்மையே உரக்க சொல்ல தயக்கமில்லை பயமும்மில்லை இவரிடம் 👆 இது தான் தலைமையின் தலைவர் செயல்பாடு 💪
சங்க வளர்ச்சிக்கு துணிச்சல் விவேகம் தலைமை பண்பு நேர்மை கருனை நியாமான தராசு நிலைப்பாடு மிக முக்கியம்... கசப்பை மறந்து எதிர்காலத்தின் வெற்றியை நோக்கி பயணம் செய்யவேண்டும்...
ஒற்றுமையே பெரிய பலம் 💪
என்றும் அன்புடன்
வரதராஜ் கோ
TETA West Zone
President