தமிழ்நாடு கள் கூட்டமைப்பு Tamilnadu Toddy Federation

  • Home
  • India
  • Chennai
  • தமிழ்நாடு கள் கூட்டமைப்பு Tamilnadu Toddy Federation

தமிழ்நாடு கள் கூட்டமைப்பு Tamilnadu Toddy Federation TN for Toddy

 #தருமபுரியில் வரும் 20-03-2025 அன்று  #கள்  #விடுதலை  #மாநாடு  அனைவரும் வாரீர்    #கள்தடைநீக்குவோம்
13/04/2025

#தருமபுரியில் வரும் 20-03-2025 அன்று #கள் #விடுதலை #மாநாடு
அனைவரும் வாரீர்



#கள்தடைநீக்குவோம்

20/02/2025

உழைக்கும் பனையேறிகளை ஒடுக்கி கலப்பட கள்ளுக்கு துணை போகும், விழுப்புரம் மாவட்ட காவல்துறை ‼️

நேற்று 19-02-2025 #விழுப்புரம் மாவட்டம் #கஞ்சனூர் காவல் எல்லைக்கு உட்பட்ட அத்தியூரில், மக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வெங்கடேசன் என்பவர் கொடிய இரசாயனங்களை பயன்படுத்தி செயற்கை கள் உற்பத்தி செய்து, காவல்துறையின் அனுமதியோடு லஞ்சம் கொடுத்து போலி கள் விற்பனை செய்து வந்ததை, பாண்டியன் மற்றும் மற்ற பனையேறிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த செயற்கை கள் மற்றும் இரசாயனங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதோடு, காவல்துறை கலப்படத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது,

இந்தநிலையில் 20-02-2025 இன்று காலை #பூரிகுடிசை கிராமத்துக்குள் நுழைந்த காவலர்கள், 5 ஆண்டுகளாக கள் இறக்கும் அறப்போராட்டம் நடத்தி வரும் பனையேறிகளின் கலையங்களை சட்டத்திற்கு புறம்பாக உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

காவல்துறையினர் கலப்பட கள் விற்கும் குற்றவாளிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, #கள்_எமது_உணவு, #கள்_எமது_உரிமை என அறவழியில் போராடக நல்ல #கள் விற்கும் மக்கள் மீது வன்முறையை திணிக்கும் போக்கை கண்டித்து, தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்த பின் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்



#கள்தடைநீக்குவோம்

20/02/2025

உழைக்கும் பனையேறிகளை ஒடுக்கி கலப்பட கள்ளுக்கு துணை போகும், விழுப்புரம் மாவட்ட காவல்துறை ‼️

நேற்று 19-02-2025 #விழுப்புரம் மாவட்டம் #கஞ்சனூர் காவல் எல்லைக்கு உட்பட்ட அத்தியூரில், மக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வெங்கடேசன் என்பவர் கொடிய இரசாயனங்களை பயன்படுத்தி செயற்கை கள் உற்பத்தி செய்து, காவல்துறையின் அனுமதியோடு லஞ்சம் கொடுத்து போலி கள் விற்பனை செய்து வந்ததை, பாண்டியன் மற்றும் மற்ற பனையேறிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த செயற்கை கள் மற்றும் இரசாயனங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதோடு, காவல்துறை கலப்படத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது,

இந்தநிலையில் 20-02-2025 இன்று காலை #பூரிகுடிசை கிராமத்துக்குள் நுழைந்த காவலர்கள், 5 ஆண்டுகளாக கள் இறக்கும் அறப்போராட்டம் நடத்தி வரும் பனையேறிகளின் கலையங்களை சட்டத்திற்கு புறம்பாக உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

காவல்துறையினர் கலப்பட கள் விற்கும் குற்றவாளிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, கள்_எமது_உணவு, கள்_எமது_உரிமை என அறவழியில் போராடும் நல்ல கள் விற்கும் மக்கள் மீது வன்முறையை திணிக்கும் போக்கை கண்டித்து, தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்த பின் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்



#கள்தடைநீக்குவோம்

09/02/2025

#திருச்சியில் பனையேறும் விவசாயத் தொழிலாளர்கள் மீது #காவல்துறை நடத்தும் #வன்முறை போக்கினை வன்மையாக #கண்டிக்கிறோம்.

நேற்று (08-02-2025 ‌பிப்பிரவரி) நடந்துள்ளது, #திருச்சி_மாவட்டம் #லால்குடி காவல் எல்லைக்கு உட்பட்ட #காணக்கிளியநல்லூர் ஊரில் வசிக்கும் பனையேறும் விவசாயத் தொழிலாளர்களை, அவர்கள் குடும்பத்தினரை வீடு புகுந்து அடித்து உதைத்து, தகாத வார்த்தைகளால் திட்டியும் வீட்டில் வைத்திருந்த மண் கலையங்களை உடைத்தும், சுண்ணாம்பு பதநீருக்காக பனை மரங்களில் கட்டியிருந்த கலையங்களை உடைத்தும், பாளைகளை அறுத்தும் அராஜகம் செய்துள்ளது காவல்துறை, இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல் கண்காணிப்பாளரும் பொறுப்பேற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும், தவறு செய்த காவல்துறை ஊழியர்கள் மீது #தமிழ்நாடு #மதுவிலக்குச் #சட்டம் #பிரிவு_8 இன் கீழ் வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், பனையேறிகள் மீதான தொடர் அடக்குமுறையை கைவிடக் கோரியும் மாநில முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்



#கள்தடைநீக்குவோம்
Yermunai ஏர்முனை இளைஞர் அணி
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
தமிழ்நாடு கள் இயக்கம் TamilNadu Toddy Movement
Tamil Nadu Police
பனை சதிஷ்
Vetrivel Palanisamy பாண்டியன் பனையேறி
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பனையேறி பச்சைதமிழன்
Godson Samuel
Polimer News
Polimer News Digital
M. K. Stalin

01/02/2025

பனையேறும் தொழிலாளர்கள் மீது பார்மாலிட்டி க்காக போலி விஷக்'கள் வழக்கு போடும் #கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை‼️

கிருஷ்ணகிரி மாவட்டம் #மத்தூர் அருகே உள்ள #வாலிப்பட்டி கிராமத்தை சார்ந்த #பனையேறி திரு. இளவரசு என்பவரை பனை மரத்தில் இருந்து விஷக்'கள் இறக்கியதாக மிரட்டி அவரை ரிமாண்டு செய்ய ஏதுவாக, அவரது தொழில் பாதிக்கும் நோக்கில், மத்தூர் காவல்நிலைய அலுவலர்கள் இளவரசு மீது போலி விசக்'கள் வழக்கு பதிவு செய்து உள்ளனர், அதனால் இந்த வருடத்திற்கான அவரது பனைத் தொழில் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடிக்கும் அவரது குடும்பம் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர்,

மதுவிலக்குச் சட்டத்தில் கூறியுள்ளவாறு அதற்குரிய வழிமுறைகளை பின்பற்றி மாதிரிகளை எடுத்து சோதனை கூடத்துக்கு அனுப்பி அதனடிப்படையில் வழக்குக்கான பிரிவை தேர்வு செய்யாமல், கடந்த காலங்களை போலவே, பனையேறிகளை ஒடுக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருளை நுகர்ந்து பார்த்து, அதனுடைய நிறம், லிட்மஸ் தாளை வைத்து பரிசோதனை செய்தது போல யூகத்தின் பேரில் "சும்மா ஒரு பார்மாலிட்டி என்று சொல்லி" அடிப்படை ஆதாரமற்ற போலி விஷக்'கள் வழக்கு TNP Act -1937 4(1-A) பிரிவின் கீழ் போடப்பட்டுள்ளது,

1)பாதிக்கப்பட்ட நபரை உடனே விடுவித்து, நிவாரணம் வழங்க வேண்டும்
2) காவதுறையின் மிரட்டலில் இருந்து அவரது குடும்பத்துக்கான பாதுகாப்பை உறுதி செய்யதிட வேண்டும் .
3) இதுபோல இனி வேறு யாரும் பாதிக்கப்படாமல் இருக்க தவறு செய்த காவல்துறை அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென
#கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் & மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

#தமிழ்நாடு
Tamil Nadu Police
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
பாண்டியன் பனையேறி
தமிழ்நாடு கள் இயக்கம் TamilNadu Toddy Movement
பனையேறி பச்சைதமிழன்
Yermunai ஏர்முனை இளைஞர் அணி
Vetrivel Palanisamy
பனை சதிஷ்
Godson Samuel
Om Saravana Bhava
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பனை தொழிலாளி அந்தோணி
M. K. Stalin

பனை ஏறும் தொழிலாளர்கள் மீது தொடர்ந்து வன்முறையை பிரயோகிக்கும் போக்கினை காவல்துறை, கைவிட வேண்டும். #கள்தடைநீக்குவோம்
28/01/2025

பனை ஏறும் தொழிலாளர்கள் மீது தொடர்ந்து வன்முறையை பிரயோகிக்கும் போக்கினை காவல்துறை, கைவிட வேண்டும்.
#கள்தடைநீக்குவோம்

அரசு பதிவு பெற்ற சேலம் மண்டல பனை ஏறும் தொழிலாளர் சங்க பிரமுகரான (பனையேறி) திரு ஹரி அவர்கள் தனது வழக்கிற்காக  #தருமபுரி ம...
24/01/2025

அரசு பதிவு பெற்ற சேலம் மண்டல பனை ஏறும் தொழிலாளர் சங்க பிரமுகரான (பனையேறி) திரு ஹரி அவர்கள் தனது வழக்கிற்காக #தருமபுரி மாவட்ட #காரிமங்கலம் காவல் நிலையத்தில் விவசாயிகள் அடையாளமான பச்சைத் துண்டுடன் முன்னிலையான பொழுது, காவல் நிலைய ஆய்வாளர் அவர் தோளில் அணிந்துள்ள பச்சைத் துண்டை அகற்ற சொல்லியுள்ளார், காவல் நிலையத்துக்குள் பச்சை துண்டை அணிந்து வந்தால் காவல்துறையின் மாண்புக்கோ, செயல்பாடுகளுக்கோ என்ன கேடு வந்துவிடப் போகிறது ?
இன்று துண்டை கழட்டச் சொல்பவர்கள், நாளை ஆண்கள் மேல் சட்டை அணியக்கூடாது என்றும் பெண்கள் மேல்சேலை அணியக்கூடாது என்றும் கூற மாட்டார்களா ?
#பனை ஏறும் விவசாய தொழிலாளர்களை கிள்ளுக்கீரையாக எண்ணி ஒடுக்க நினைக்கும் #காவல்துறை தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் !!
#தமிழ்நாடு
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
பாண்டியன் பனையேறி
Vetrivel Palanisamy
Yermunai ஏர்முனை இளைஞர் அணி
Puzhal A Dharmaraj
முத்துரதமேஷ்நாடார் தமிழ்நாடு நாடார் சங்கம்
தமிழ்நாடு கள் இயக்கம் TamilNadu Toddy Movement
பனை சதிஷ்
பனையேறி பச்சைதமிழன்
Tamil Nadu Police

22/01/2025

#கள்_விடுதலை_மாநாடு_2025
#கள்_எமது_உணவு
#கள்_எமது_உரிமை
#பூரிகுடிசை
#விழுப்புரம்

#கள்தடைநீக்குவோம்

 #கள்_விடுதலை_மாநாடு_2025 #கள்_எமது_உணவு #கள்_எமது_உரிமை #பூரிகுடிசை #விழுப்புரம்
20/01/2025

#கள்_விடுதலை_மாநாடு_2025
#கள்_எமது_உணவு
#கள்_எமது_உரிமை
#பூரிகுடிசை
#விழுப்புரம்

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு கள் கூட்டமைப்பு Tamilnadu Toddy Federation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழ்நாடு கள் கூட்டமைப்பு Tamilnadu Toddy Federation:

Share